குறைந்த பக்கங்களில் ஓர் பெரிய நாவல்! – க.கலாமோகன் தமிழ் இலக்கியத்தின் சிறுகதைப் பிறப்புகள் மிகவும் கவனத்திற்குரியன. எனது நீண்ட கால வாசிப்பில் தமிழ்ச் சிறுகதைகளை அதிகம் ரசித்துள்ளேன். ஒவ்வொரு தேசத்தில் வாழும் தமிழ்...
கார்த்திக் பாலசுப்பிரமணியம் ஈழப் போராட்டத்தைப் பின்புலமாகக்கொண்டு இதுவரை சொல்லப்பட்டவற்றிலிருந்து அனோஜனின் ‘தீக்குடுக்கை’ புதிதாக எதைச் சொல்ல வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமே இப்புத்தகக் காட்சியில் வாங்கிய நூல்களில் முதல் நூலாக இதை வாசிக்கத் தூண்டியது....
சாம்ராஜின் புதினம் ‘கொடை மடம்’ அறுநூறு பங்கங்களில் பெருநாவலாக விரிந்துள்ளது. மதுரையின் வண்ணங்கள் படிந்த நிலத்தின் கதை; எனினும் இதுவரை நாம் கண்டிராத, அதிகம் கவனம் குவிக்காத மனிதர்களின் கதைகள் குறுக்கும் நெடுக்குமாகப் பரவியுள்ளன....
தெளிவத்தை ஜோசப் அவர்களைக் குளிர் நிரம்பி வீசிய பின்னேரப் பொழுதொன்றில் மலையகத்தில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்பில் முதன்முதலாகச் சந்தித்திருந்தேன். தன் வெண்ணிறத் தலைமுடியைச் சீராக அழுத்தி வாரி, கன்னங்களைச் சவரம் செய்து, மீசையைக் கச்சிதமாக...
தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு...
அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும்...
1 இலக்கிய வகைப்பாடுகள் அவசியம் தேவைதானா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். அவற்றைப் பிரிவினைக்குள் உட்படுத்துவதற்கு புறவயத் தேவைகள் இல்லை. எனினும் வாசிப்பின் இலகுவுக்கும், மேலதிகமான புரிதலுக்கும் இலக்கியத்தின் வகைப்பாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன. விமர்சினரீதியாக...
ஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி.. அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் கடைசிப் பொடியன் நான்தான். பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை எனும்...
எனக்குப் பிடித்த ஈழத்துக் கதை சொல்லிகளில் ஒருவர் உமா வரதராஜன். அவர் எழுதிய முதல் சிறுகதை 1974-இல் ‘அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும்’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக் கொண்டிருந்தாலும் சொற்பமாகவே...
1 அம்பரய – மென்னலையில் மிதக்கும் பூமி சிங்கள இலக்கியம் பற்றிய புரிதல்கள் பொதுவாகத் தமிழர்களாகிய நமக்கு அதிகம் இருப்பதில்லை. குறிப்பிட்ட வெகுசிலரைத் தவிரப் பெரும்பாலான இலங்கை தமிழ் இலக்கிய வாசகர்களிடம் குறைந்தபட்ச சிங்கள...